//=time() ?>
மீண்டும் இயற்கை விவசாயத்தை நோக்கி தமிழர்களை ஆற்றுப்படுத்திய 'மடைமாற்றி' ஐயா.நம்மாழ்வார் அவர்களின் நினைவை போற்றுகிறேன். ஐயாவுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.. ஐயாவுக்கு புகழ்வணக்கம் 🙏