//=time() ?>
"பரியேறும் பெருமாளில் "
பாமர மக்களின் விடுதலை உணர்ச்சியைப் படைத்தவர்
'கரியேறும் கர்ணனில் " இன்னும் அதை கம்பீரமாய் வடித்திருக்கிறார்.
தடுக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு தாளேந்திய மாரி செல்வராஜ்
வாளேந்தியும் வென்றிருக்கிறார்
வாழ்த்துகள்.