//=time() ?>
சாதிய தீண்டாமை குறித்து 94433 14417 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம். கோவில்களில் அனுமதி மறுத்ததால், தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை என்றால் புகார் அளிக்கலாம்.
- புதுக்கோட்டை ஆட்சியர் Kavitha Ramu அறிவிப்பு.
#kavitharamu #iraniyanart #art #iraniyan